News

கோவை தொண்டாமுத்தூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு மண்டல பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ.ரவி உள்ளிட்டோர்.

கோவை மாவட்டம் இனி திமுகவின் கோட்டை – செந்தில் பாலாஜி நம்பிக்கை

கோவை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் திமுக அதிக வாக்குகளை பெற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் சிங்காநல்லூரிலும், கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் தொண்டாமுத்தூரிலும், கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஈச்சனாரியிலும், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். சிங்காநல்லூர் கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் துரை. […]

கோவை மாவட்டம் இனி திமுகவின் கோட்டை – செந்தில் பாலாஜி நம்பிக்கை Read More »

திருப்பூரில் அமெரிக்க வரி விதிப்பை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம் தற்போது நடைபெற்று வருகிறது

திருப்பூரில் அமெரிக்க வரி விதிப்பை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம் தற்போது நடைபெற்று வருகிறது

திருப்பூரில் அமெரிக்க வரி விதிப்பை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைமையில் ஆர்ப்பாட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

திருப்பூரில் அமெரிக்க வரி விதிப்பை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம் தற்போது நடைபெற்று வருகிறது Read More »

திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை.. டாப் கியரில் செந்தில் பாலாஜியின் கரூர் மாவட்டம் ! | Senthil Balaji

திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை.. முழு வீச்சில் செந்தில் பாலாஜியின் கரூர் மாவட்டம்! | Senthil Balaji

வருகிற தேர்தலில் கொங்கு மண்டலத்தை முழுவதுமாக திமுக கைப்பற்றும் முயற்சியில் மிகத் தீவிரமாக உள்ளது. இந்த சூழலில் செந்தில் பாலாஜியின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் களத்தில் தங்கள் பலத்த காட்ட தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், ஆளும்கட்சியான திமுக, வாக்குச்சாவடிக்கு 30 சதவீதம் வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்கும் வகையில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பை தொடங்கியது. கடந்த

திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை.. முழு வீச்சில் செந்தில் பாலாஜியின் கரூர் மாவட்டம்! | Senthil Balaji Read More »

V. செந்தில்பாலாஜி

கரூரில் புதிய சுற்றுவட்ட சாலை – ரூ.72 கோடி நிதி ஒதுக்கீடு: செந்தில்பாலாஜி

கரூரில் ரூ 70 கோடி மதிப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய சுற்றுவட்ட சாலை அமைப்பதற்கு நிலம் கையக்கப்படுத்தும் பணி துவங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மாவட்ட அளவில் 6 இடங்களில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கரூரில் வெங்கமேடு மற்றும் மண்மங்கலம் பகுதியில் நடைபெற்ற இந்த இரண்டு முகாம்களில், முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு மக்களிடையே மனுக்களை

கரூரில் புதிய சுற்றுவட்ட சாலை – ரூ.72 கோடி நிதி ஒதுக்கீடு: செந்தில்பாலாஜி Read More »

செந்தில் பாலாஜி

“தமிழகத்திற்கு உரிய நிதியை வழங்க மறுக்கும் மத்திய அரசு” – செந்தில் பாலாஜி

நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு திட்ட சாலை பகுதியில் மாவட்ட இளைஞரணி சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் மற்றும் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசியவர், “கொரோனா காலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு 5000

“தமிழகத்திற்கு உரிய நிதியை வழங்க மறுக்கும் மத்திய அரசு” – செந்தில் பாலாஜி Read More »

Senthil Balaji

“200-க்கும் அதிகம் தொகுதிகளில் வெற்றி பெறும் தமிழகத்தில், மீண்டும் திமுகதான் ஆட்சி அமைக்கும்” – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி

2026 சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் பிடித்து மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி கரூர் ஆண்டாங்கோயில் மேற்கு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “ திமுக சார்பில் வீடு வாரியாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறோம் , எந்த இடத்திலும் மக்கள் அரசை பற்றி

“200-க்கும் அதிகம் தொகுதிகளில் வெற்றி பெறும் தமிழகத்தில், மீண்டும் திமுகதான் ஆட்சி அமைக்கும்” – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி Read More »

கரூர் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். நேற்று காலை 10 மணியளவில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  அப்போது, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக அரசின் முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான, செந்தில் பாலாஜி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, எம்.எல்.ஏ-க்கள் மாணிக்கம், மொஞ்சனுர் இளங்கோ, சிவகாமசுந்தரி,

கரூர் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் Read More »

Deputy CM Udhayanidhi Emphasizes Dravidian Values and Public Service During Karur Visit with V. Senthil Balaji

“வரும் தேர்தலில் உங்கள் வெற்றிக்கு கரூர் மாவட்டம் வலிமையான ஆதரவாக இருக்கும்!” – வி. செந்தில் பாலாஜி

கரூருக்கு விளையாட்டு துறையின் சார்பாக பல்வேறு சிறப்பு திட்டங்கள், இளைஞர் அணி சார்பாக பல்வேறு சிறப்பு திட்டங்கள் என தொடர்ச்சியாக நலத்திட்டங்களையும் தருகின்ற  முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர்களுக்கு நன்றி” என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று இரவு கரூர் வந்தார். இன்று காலை 10 மணியளவில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை

“வரும் தேர்தலில் உங்கள் வெற்றிக்கு கரூர் மாவட்டம் வலிமையான ஆதரவாக இருக்கும்!” – வி. செந்தில் பாலாஜி Read More »

'பாஜக கூட்டணி இல்லை என்றனர்; இப்போது மிக்சர் சாப்பிடுகின்றனர்' - அதிமுக குறித்து செந்தில் பாலாஜி

‘பாஜக கூட்டணி இல்லை என்றனர்; இப்போது மிக்சர் சாப்பிடுகின்றனர்’ – அதிமுக குறித்து செந்தில் பாலாஜி

“அதிமுக ஆட்சியில் பறிபோன உரிமைகளை, முதலமைச்சர் ஸ்டாலின் மீட்டுக் கொண்டிருக்கிறார்” – செந்தில் பாலாஜி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை கொடிசியா பகுதியில் உள்ள தன் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நம் முதலமைச்சர் ஆளுமை மிக்க முதலமைச்சராக இருக்கிறார். கோவை மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை திமுக உறுப்பினர்களாக இணைக்க உள்ளோம். புதிய கட்சிகளுக்கு யாரும் செல்லவில்லை தமிழக இளைஞர்கள் எங்களுடன் தான்  இருக்கிறார்கள். புதிய கட்சிகளுக்கு யாரும் செல்லவில்லை.

‘பாஜக கூட்டணி இல்லை என்றனர்; இப்போது மிக்சர் சாப்பிடுகின்றனர்’ – அதிமுக குறித்து செந்தில் பாலாஜி Read More »

கரூர்: "காவிரி கதவணையில் கலைஞருக்குச் சிலை" - செந்தில் பாலாஜி தகவல்

கரூர்: “காவிரி கதவணையில் கலைஞருக்குச் சிலை” – செந்தில் பாலாஜி தகவல்

“கலைஞர் ஆட்சியில் கரூர் மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. பல்வேறு சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்ததால் தமிழ் மக்களின் வாழ்வும், வளமும் உயர்ந்து உள்ளது” என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் 102 இடங்களில் நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட தி.மு.க சார்பில் நடைபெற்றது. கரூர் மாவட்டம், நங்கவரம் பகுதியிலும், மாயனூர் காவிரி கதவணைப் பகுதியிலும் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு முன்னாள்

கரூர்: “காவிரி கதவணையில் கலைஞருக்குச் சிலை” – செந்தில் பாலாஜி தகவல் Read More »

Scroll to Top