புகைப்படங்கள்

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்ற நோக்கில் திராவிட மாடல் நல்லாட்சி புரியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாநகராட்சி, மண்டலம் 3க்குட்பட்ட, தாந்தோணி, கட்டளை, சணப்பிரட்டி தலைமை நீரேற்று நிலையம் மற்றும் மூலக்காட்டானுர் நீருந்து நிலையத்தில் டிஜிட்டல் அளவு மானி மின் தேக்கி, நீர் முழ்கி பம்பு செட் உபகரணங்கள் விநியோகித்து, பின்னர், அவற்றை சோதனை செய்து, இயக்கத்தை துவக்கி வைத்த போது.. மேலும், மண்டலம் 3க்குட்பட்ட கட்டளை சணப்பிரட்டி நீருந்து நிலையத்தில் புதிய நீழ்மூழ்கி மோட்டார், மின் உபகரணங்கள் மற்றும் வட்ட கிணறு அமைக்கும் பணி முடிவடைந்ததையொட்டி அவற்றை துவக்கியும் திறந்தும் வைத்த போது, கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. மீ. தங்கவேல் அவர்கள், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்..

மாநில உரிமைகளை காத்திடும் மகத்தான தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகராட்சி, வார்டு எண் 13, ஏ.வி.பி நகர், சணப்பிரட்டி நடுத்தெரு மற்றும் செல்வா நகர் பகுதிகளில், மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளையும், சிமெண்ட் சாலைகளை மேம்படுத்தும் பணிகளையும் துவக்கி வைத்த போது, கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. மீ. தங்கவேல் அவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்..

மக்கள் நலன் காக்கும் மன்னவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகராட்சி, வார்டு எண் 15, அமர்ஜோதி கார்டன், முல்லை நகர், தில்லை நகர், பெரியார் நகர் மற்றும் நரிகட்டியூர் பகுதிகளில், மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளையும், சிமெண்ட் மற்றும் தார் சாலைகளை மேம்படுத்தும் பணிகளையும் துவக்கி வைத்த போது, கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. மீ. தங்கவேல் அவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்..

விவசாய மக்களின் விடிவெள்ளி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகராட்சி, வார்டு எண் 18, சாமிநாதன் தெரு மற்றும் ராஜா நகர் பகுதிகளில், மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளையும், சிமெண்ட் மற்றும் தார் சாலைகளை மேம்படுத்தும் பணிகளையும் துவக்கி வைத்த போது, கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. மீ. தங்கவேல் அவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்..

சமத்துவமும் சமதர்மமும் சகோதரத்துவமும் பெருகும் வகையில் திராவிட மாடல் நல்லாட்சி புரியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகராட்சி, வார்டு எண் 14, எஸ்.வெள்ளாளப்பட்டி பகுதிகளில், மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்த போது, கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. மீ. தங்கவேல் அவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்..

‘இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48′ திட்டம் மூலம் பல லட்சம் உயிர்களை காப்பற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகராட்சி, வார்டு எண் 16, கிருஷ்ணா நகர், முத்து நகர் மற்றும் கொங்கு நகர் பகுதிகளில், 5 இடங்களில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளையம் 2 இடங்களில் தார் சாலைகளை மேம்படுத்தும் பணிகளையும் துவக்கி வைத்த போது, கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. மீ. தங்கவேல் அவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்..

Scroll to Top